அருள்மிகு
சிற்றாற்ங்கரை சித்தி விநாயகர்
ஆலய விநாயகர் சதூர்த்தி பெருவிழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற உள்ளதால் அனைவரும்
கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுகொள்கிறோம்
---- நிகழ்ச்சி நிரல்
----
தமிழ் மாதம்
|
கிழமை
|
மணி
|
நிகழ்ச்சி
|
விசய வருடம்
ஆவணி 24
(09-09-2013)
|
திங்கள்
|
மதியம் 12 மணி
மாலை 6 மணி
இரவு 7.30 மணி
|
சிறப்பு அபிசேகம்
சந்தனகாப்பு அலங்காரம்
தீபாராதனை & அன்னதானம்
|
ஆவணி 25
(10-09-2013)
|
செவ்வாய்
|
மதியம் 2.30மணி
|
நாதசுவர இன்னிசை
வானவேடிக்கையுடன்
விநாயகர் வீதியுலா
|
குறிப்பு
: அன்று மாலை(10-09-2013) செவ்வாய்கிழமை
6 மணிக்கு மணலூர் காவிரி ஆற்றங்கரையில் விநாயகர் விசர்சனம்
மற்றும் அன்னதானம் நடைபெறும்
No comments:
Post a Comment