Thursday 25 April 2013

காவடீ,பால்குடம்,அலகு காவடி




இன்று நடைபெற்ற காவடீ,பால்குடம்,அலகு காவடி

நீர் மோர்


சத்ரியன் குழுமம் சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் நீர் மோர் வழங்கப்பட்டது

சீறுடை வழங்கள்


வன்னியர் சங்கம் சார்பில் அனைவருக்கும் சீறுடை வழங்கபட்டது

அனைவரையும் வருக இறை அருள் பெருக


Monday 15 April 2013

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு இனிதாக கொண்டாட பட்டது

Thursday 11 April 2013

பெயர் பலகை

வன்னியர் சங்கம் மற்றும் சத்ரியன் குழுமம் சார்பாக
பெயர்பலகை ஊர் முழுவதும் வைக்கப்பட்டது


Saturday 6 April 2013

அருள்மிகு ஏழூலோக நாயகி அம்மன் வீதியுலா

 
அருள்மிகு ஏழூலோக நாயகி அம்மன் வீதியுலா வருகின்ற
சித்திரை மாதம் 12 ம் தேதி ( 25-04-13 ) அன்று சந்திரகிரகனம் காரணமாக காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது, அனைத்து பக்தகோடிகளும் கலந்து கொண்டு இறையருள் பெருமாறு வன்னியர் சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம்

சத்ரியன் விளையாட்டு குழு

சத்ரியன் விளையாட்டு குழு ....,


கைபந்து அணி
 

Friday 5 April 2013

பசுமை தாயகம்

ஐநாவில் பசுமைத் தாயகம்

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட
பசுமைத் தாயகம் அமைப்பு
ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அமைப்பாகும்
 (non-governmental organization in special consultative status with UN ECOSOC).
இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட
ஆலோசனை அமைப்புகள் மட்டுமே ஐநா அவையின் கூட்டத்தில் பங்கேற்கவும் பேசவும் முடியும்.

இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக ஐநா மனித உரிமை பேரவை (UNHRC) கூட்டத்தில்
பேசும் ஒரே அமைப்பாக 2009 முதல் பசுமைத் தாயகம் செயலாற்றி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் அழைப்பின் பேரில் தற்போது ஜெனீவா நகரில்
நடைபேற்றுவரும் 22 ஆவது ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில்


 பசுமைத் தாயகம்
அமைப்பின் சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள் இலங்கையின் மீது
சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்
தனிஈழம் அமைய வேண்டும் என மனித உரிமை பேரவையின்
உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்தினர்.
ஐநா மனித உரிமை பேரவையில் நேரடியாக உரைநிகழ்த்தி அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பசுமைத்தாயகத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்றுள்ள

1)பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள்,
2)வழக்கறிஞர் கே.பாலு,
3)முன்னாள் மக்களவை உறுப்பினர் இரா. செந்தில்,
4)தமயந்தி ராஜேந்திரா,
5)வழக்கறிஞர்கள் தாஷா மனோரஞ்சன்,
6)கார்த்திகா தவராஜா,
7)மருத்துவர் யசோதா நற்குணம்

->>>ஐ.நா சென்று உலகத்தமிழர்களின் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட பசுமை சொந்தங்களுக்கு
->>>மணலூர் வன்னியர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்