காஷ்மீர் பிரிவினை தூண்டிய தீவிரவாதி, நாடாளுமன்றம் மீது துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள் மீது '' 1 '' ஒரு முறைதான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்(NATIONAL SECURITY ACT) கீழ் கைது செய்தனர்,
கோவை தொடர் குண்டு வெடிப்பு,பூனே இரட்டை குண்டு வெடிப்பு,
மேலும் கடல் வழியாக ஊடுருவி மும்பையில் தாக்குதல் நடத்தி பல உயிர்களை பறித்த தீவிரவாதி மீது கூடதேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை இல்லை, மேழூம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத அளவாக தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 2 வருடமாக 39,000+ கொலை,கொள்ளைகள்,கற்பழிப்புகள் நடந்துள்ளன அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை?
ஆனால் எங்கள் தலைவன் ஊழல் செய்யவில்லை , திருடவில்லை ,
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கவில்லை, எந்த தவறும் செய்யவில்லை
ஓரு தனி மனிதரின் மீது ஏன் இந்த பொய்யான அடக்குமுறை??
மத்திய அரசு(CENTRAL GOVERMENT) தே.பா.சாட்டத்தை மீண்டும் மீண்டும் ரத்து செய்தும் இந்திய வரலாற்றில் இல்லாத அராஜகமாக, எங்களது இனமான தளபதி (2-1/2) இரண்டரை கோடி வன்னியர்களின் தலைவரும்,
சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு '' மாவீரன் காடுவெட்டி செ.குரு '' அவர்கள் செய்யாதகுற்றத்திற்காக அந்த தீவிரவாதியை விட மோசமாக பொய்யாக '' 4 '' நான்கு முறை தேசிய பாதுகாப்பு சட்டமா(NSA)???
219 நாட்கள் ," 7 " ஏழு மாதங்கள் சிறை,பல முறை குண்டாஸ், '' 4 '' நான்கு தேசிய பாதுகாப்புச் சட்டங்கள்... ஓரு தனி நபராக அரசு இயந்திரத்தின் அனைத்து அடுக்கடுக்கான பொய் வழக்குகளையும்,தடைகளையும்
நீதிமன்றத்தின் உதவியுடன் உடைத்து, அனைத்தையும் வென்று நீதியை நிலைநாட்டி சிறையில் இருந்து மீண்டு வந்த
எங்கள் வன்னிய சிங்கமே எங்களின் அடையாளமே
நீர் வாழ்க பல்லாண்டு