மணலூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது
Friday 16 May 2014
ஸ்ரீ ஏழுலோக நாயகி அம்மன் சித்திரை பௌர்னமி திருவிழா
விமர்சையாக நடைபெற்ற சித்திரை பௌர்னமி திருவிழா
பக்தர்கள் அலகு காவடி எடுத்த பொழுது
அ/மி ஸ்ரீ திரௌபதை அம்மன் மண்டலபூசை
கும்பாபிசேகத்திலிருந்து நடைபெற்று
வந்து ஸ்ரீ திரௌபதை அம்மன் மண்டலபூசை இனிதே நிறைவடைந்தது
Saturday 22 March 2014
ஸ்ரீ திரௌபதை அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்
அருள்மிகு மணலூர்
ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் ஜூர்னோதாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்
வருகின்ற
பங்குனி-12 ( 26-03-2014 )
அன்று
புதன்கிழமை காலை 11 மணி
அளவில் நடைபெறவிருப்பதால் அனைத்து பக்தகோடிகளும் கலந்து கொண்டு இறைஅருள் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)