Saturday 22 March 2014

ஸ்ரீ திரௌபதை அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்



அருள்மிகு மணலூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் ஜூர்னோதாரண  அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வருகின்ற பங்குனி-12 ( 26-03-2014 )
அன்று புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறவிருப்பதால் அனைத்து பக்தகோடிகளும் கலந்து கொண்டு இறைஅருள் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்